tag:blogger.com,1999:blog-852419929531156082.post14578881744695277..comments2024-03-28T04:42:55.774-07:00Comments on tamil makkal kural: maaveerar naal 2010naam tamilarhttp://www.blogger.com/profile/14422380417780559846noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-852419929531156082.post-27464068237461038812010-11-28T01:19:20.384-08:002010-11-28T01:19:20.384-08:00விலை பேச முடியாத
என் கண்மணிகளே
சாகும் நாள் தெரிந்...விலை பேச முடியாத <br />என் கண்மணிகளே<br />சாகும் நாள் தெரிந்தால்<br />வாழும் நாள் நரகம் <br />என்று தெரிந்தும் ஒவ்வோரு நாளும்<br />செத்து செத்து பிழைத்த <br />என் மாவீர செல்வங்களே<br />உங்கள் கல்லறைகளை <br />அழித்து விட்டேன் என்று மமதை கொள்ளும்<br />சிங்கள பெரினவாதமே எங்கள் செல்வங்ளுக்கு<br />கல்லறை தேவை இல்லையடா <br />எங்கள் ஒவ்வோருவர் மனமும் <br />அவர்கள் உறங்கின்ற கல்லறைகள் தானடா<br />உங்கள் போற்றிட நாள்கள் போதாது<br />கார்த்திகை 27 ஆனால் எங்களுக்கு <br />வருடம் பூராவும் கார்த்திகை 27 தான்<br />மாவீர செல்வங்களே <br />உங்கள் பாதங்களில்<br />அர்சனை பூக்களையும் அந்த பூக்கள் வாடாம <br />இருக்க எங்கள் கண்ணிரையும் <br />காணிக்கை ஆக்கின்றோனொம்tamilnoreply@blogger.com