tag:blogger.com,1999:blog-852419929531156082.post7270459999237232934..comments2024-03-28T04:42:55.774-07:00Comments on tamil makkal kural: candle light for tamil eelam people who killed at tamil eelam, june 26 at marina beachnaam tamilarhttp://www.blogger.com/profile/14422380417780559846noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-852419929531156082.post-47775818230834638602011-06-18T00:17:57.669-07:002011-06-18T00:17:57.669-07:00ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு ஏதாவது நல...ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு ஏதாவது நல்லது நடுக்கும் என நம்பி இருந்த தமிழர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் சொன்ன எதையும் நிறைவேற்ற வில்லை . ராஜபக்ஷேவை போர் குற்றவாளி என சட்டசபையில் அறிவிப்பார் என எல்லோரும் எதிர்பார்த்தோம் . அது நடக்காது என்பது தெளிவு .ஈழத் தமிழர்களுக்காக பேசுவதற்கு இன்று ஒரு தலைமை இல்லை . அதனால் சிங்களவன் என்ன வேண்டுமானாலும் பேசலாம். இந்தியாவும் மௌனமே பதிலாக தருகிறது. இனி நமக்காக நாம் தான் . அனைவரும் ஒற்றுமையோடு மெரினா கடற்கரையில் ஒளி ஏந்தி இந்த உலகிற்கு காட்டுவோம் . ஈழம் அமைப்போம் என்பதை உறுதியாக கூறுவோம் . ஈழத்தமிழர்களுக்கு இங்கே எட்டு கோடி சொந்தங்கள் இருக்கிறார்கள் என்பதை காட்டுவோம் தோழர்களே . அனைவரும் குடுபத்துடன் வாருங்கள் . ஜூன் 26 மாலை 5 மணிக்கு . .Anonymousnoreply@blogger.com