இந்திய மக்களின் வரிப்பணத்தை ஒரு சிலர் கொள்ளையடிக்க உதவும் ஒரு தளமாக உள்ளது என்றால் அது மிகையல்ல..
கிடங்குகளில் வீணாய் போகும் உணவு தானியங்களை ஏழை மக்களுக்கு கொடுக்க மனம் இல்லாத இந்திய அரசு,
இந்திய மக்களின் வரிபணத்தில் உல்லாசமாக வாழ்ந்து கொண்டு வரி விலக்குகளைப் பெற்றுக்கொண்டு இந்திய மக்களை அயல்நாட்டவன் (hooper) அவமானப்படுத்தி பேசிய நிகழ்வுகளை அனுமதிப்பதையெல்லாம் பார்க்கும் போது இது தேவையற்ற ஒன்றோ என்று எண்ணத் தோன்றுகிறது.





Pic:NDTV
 
No comments:
Post a Comment