![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtRh_N0lQ6XA1I4AipaV56nYTSs90PDto_C1jLPDglXc0aU7_rXK0noDVKmHmlmwMN_H3Gf8eO-98nUbmBHHKm-FcTlgnpDAy_z8S-QuoKlUVLWPFVsEXhMUmCvIK-wUlcxL_qI4VRqMPz/s400/tamilmakkalkural_blogspot_culprits420.jpg)
தேனீர் பூக்கள் எனும் பெயரில் கருணாவின் ஒன்றுவிட்ட சித்தப்பா பையன் ஒருவர் கருணாவை போலவே பேஸ்புக்கில் செயல் பட்டு கொண்டு இருக்கிறார் இவரது வேலை என்ன வென்றால் தமிழீழ சிந்தனைகளை உலகுக்கு எடுத்து சொல்லும் பெயர்களில் போலியாக id create செய்து கொண்டு பேஸ்புக் தோழர்களை குழப்புவதுதான் துரோகங்களை எதிர் கொள்ள தயராக நாம் இருக்கவேண்டும் இது போன்ற துரோகிகளை கண்டுபிடித்து பேஸ்புக் உலகுக்கு சொல்லவேண்டும்..
ஏற்கனவே எழில்வேணியை தோலுரித்து துரத்திவிட்டோம்..
நவாலியூர் தீ என்ற தமிழ் உணர்வாளர் பெயரில் அவர் உருவாக்கியுள்ள id -க்களில் சில
http://ta-in.facebook.com/people/navaliyur-ti/100001538506994
http://ta-in.facebook.com/people/navaliyur-ti/100000382116338
No comments:
Post a Comment