thiyagi engineer krishnamoorthy veeravanakkam



வீரவணக்கம் - ஈழத்தமிழர்களுக்காக தமிழக இளம் பொறியாளர் தீக்குளித்து இறந்தார்

தோழர்களே யார்க்கும் பயனில்லாமல் நம்மை நாமே மாய்த்துக்கொள்வதால் இந்த சொரணைகெட்ட தமிழினத்தில் எந்த மாற்றமும் நிகழ்ந்து விட போவதில்லை அதை இந்த மானங்கெட்ட தலைவர்களும் அனுமதிக்கபோவதில்லை........

" இந்த செவிடர்களின் காதுகளில் கேட்கவேண்டும் என்றால் சத்தம் வலுவானதாக இருக்கவேண்டும் - அதனால் தான் குண்டுவீசினேன் !" - பகத் சிங்

இன்று கிருஷ்ணமூர்த்தியின் தியாகத்தை அறிவிக்க கூட தமிழக ஊடகங்கள் தயக்கம் காட்டுகின்றது. ஆனால் இதே கிருஷ்ணமூர்த்தி சிங்கள தூதரகத்தை தகர்த்திருந்தால் கதை வேறாக இருந்திருக்கும்...

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails