thalaivan prabhakaran


எம் தலைவனையும் எம்மையும் பிரிக்க முடியாது. எம் உடலோடு உயிரோடு கலந்தவர் எம் தலைவர் . 

விடுதலை புலிகளை தடை செய்வதா ? எம் தலைவனை , எம் தலைவனின் படையை தடை செய்வதற்கு , என்னிடம் இருந்து பிரிப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை என்று வே.பிரபாகரன் என்று தன் கையில் பச்சை குத்திக் கொண்டுள்ளார் சென்னையை சேர்ந்த நம் தமிழக தமிழன் , தமிழ் தேசிய உணர்வாளர் க. சி. வாசன் அவர்கள். யாருக்கும் நாம் அஞ்சவேண்டியதில்லை, எம் புலிப் படையின் சின்னத்தையும் சேர்த்தே குத்தி உள்ளேன் என்று வீரமுழக்கம் இடுகிறார் இந்த வீரத் தமிழன். 

புலித் தலைவன் நம் இனத் தலைவன் . புலிப் படைகள் நமது இனப் பாதுகாவலர்கள். இவர்களை தமிழர்களிடம் இருந்து எந்த அரசியல் சக்தியாலும் பிரிக்க முடியாது உறுதியிட்டு கூறுகிறார் க.சி . வாசன். இவரை போன்ற உணர்வுள்ள தமிழன் இருக்கும் வரை தமிழினத்திற்கு தோல்வியே இல்லை.


Rajkumar Palaniswamy

1 comment:

  1. Download Tamil Tigers Android App @:
    http://sarankumarnm.blogspot.in/2012/08/android-tamil-tigers-game-applications.html

    World's first Android App - Against Genocidal Killers

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails