kumara sangakkara,Sunrisers Hyderabad


எப்படியெல்லாம் கலர்கலரா ரீல் வுடுராய்ங்க...

சமிபத்தில் கிளப்பிவிட்ட புரளி: 83 கலவரத்தின் போது சிங்களவர்களிடமிருந்து பல தமிழர்களை காப்பற்றியவரின் மகன் தான் சங்கக்காரா..

சொன்னாலும் சொல்வார்கள்: பண்டார வன்னியனுக்கு வாற்சண்டை கற்றுக்கொடுத்தது சங்கக்காராவோட கொள்ளுத்தாத்தா தான்..அந்த காலத்தில் ராஜராஜ சோழனை வரவேற்று உபசரித்தது யார்..நம்ம சங்கக்காராவோட வகையரா தான்..
 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails