thaayaar parvathi ammal iruthi anjali,periyal dravidar kazhagam

பெரியார் திராவிடர் கழகம் - சென்னை சார்பாக தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் இறுதி அஞ்சலி - அமைதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு சென்னை எம். சீ. ஆர் நகர் சந்தைப் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தமிழ்த் தாய்க்கு அஞ்சலி செலுத்த கூடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


தொடர்புக்கு - 9941364679

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails