veeravanakkam paarvathi ammal

வீர மகனை பெற்ற, வீர தாய்க்கு வீர வணக்கங்கள் !







விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மருத்துவமனையில் , நினைவு திரும்பாமலேயே இறந்து விட்டதாக செய்திகள் வந்துள்ளது.

ஏன் கருணாநிதி ஐயா எங்களை திருப்பி அனுப்பி விட்டார் ? - பார்வதி அம்மாள் நினைவு இருக்கையில் பேசிய வார்த்தைகள் இது.

“I do not know why Kalaignar Aiya [Tamil Nadu Chief Minister M. Karunanidhi] sent me back,” Parvathi Amma, who was admitted to Valveddiththu’rai (VVT) hospital told TamilNet Net News in May 2010.


தமிழர்களை கொன்ற சோனியா காந்தியை , விமான நிலையத்திற்கே சென்று வரவேற்ற கருணாநிதி அரசுதான் , படுக்கையோடு படுக்கையாக மருத்துவம் வேண்டி சென்னை வந்த பார்வதி அம்மையாரை , விமான நிலையத்தை விட்டு வெளியே வர சம்மதிக்காமல் விரட்டி அடித்தது என்பதை ரோசஹம் உள்ள தமிழன் நினைவில் கொள்ள வேண்டும்.

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails