jothi thodar ottam

மூன்று தமிழர் உயிர்காக்க உயிர்ச்சுடரேந்தி தொடர் ஓட்டம் & பொதுக்கூட்டம்

தமிழக அரசே!

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் மீதான மரண தண்டனையை நீக்கம் செய்ய ஆளுநருக்குப் பரிந்துரை செய்!

தமிழகத்தில் மரண தண்டனை ஒழித்திட சட்டம் இயற்று!

இந்திய அரசே!

இந்தியாவில் மரண தண்டனை சட்டத்தை நீக்கம் செய்!
தற்போது விதிக்கப்பட்டுள்ள அனைத்து மரண தண்டனைகளையும் திரும்பப் பெறு!

நிகழ்ச்சி நிரல்

தொடர் ஓட்டம்

சென்னை கத்திப்பாரா சந்திப்பிலிருந்து வேலூர் கோட்டை வரை

தொடக்கம்: 30.08.2011 செவ்வாய் காலை 6 மணி

தலைமை: சே.ஜெகன்ராஜ், சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி

கொடியசைத்து தொடங்கி வைத்தல்:

திரு. வைகோ, பொதுச்செயலாளர், ம.தி.மு.க.
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்
திரு. மோகனகிருஷ்ணன், தலைவர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க‌ம்
தோழர். திருமுருகன், மே 17 இயக்கம்

பொதுக்கூட்டம்

30.08.2011 செவ்வாய் மாலை 6 மணி
அண்ணா கலையரங்கம் அருகில், வேலூர்

வரவேற்புரை: வழக்கறிஞர். சந்திரசேகர், குடியுரிமை பாதுகாப்பு நடுவம்.

முன்னிலை: தோழர். வேலுச்சாமி, ஒருங்கிணைப்பாளர், உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு

தோழர். இராஜேந்திர பிரசாத், பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம்

தலைமை: தோழர். சா.ரஜினிகாந்த், அமைப்பாளர், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி

பங்கேற்போர்:

பேராசிரியர் S.A.R. கிலானி, செயல் தலைவர், அரசியல் சிறைவாசிகள் விடுதலைக்கான குழு

தோழர். கொளத்தூர் த.செ.மணி, தலைவர், பெரியார் திராவிட கழகம்

தோழர். சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

தோழர். பெ.மணியரசன், பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய பொதுவுடைமை கட்சி

தோழர். கி.லோ.இளவழகன், மாநில துணை பொதுச்செயலாளர், பா.ம.க.

தோழர். பேரா. சரஸ்வதி, பொறுப்பாளர், நாடுகடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம்

தோழர். தியாகு, பொதுச்செயலாளர், தமிழ் தேசிய விடுதலை இயக்கம்

தோழர். விநாயகம்

தோழர். வன்னியரசு, மாநில செய்தி தொடர்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

தோழர். பேரா. ஹாஜாகனி, மாநில செயலாளர், தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

தோழர். கேசவன், செயலாளர், அரசியல் சிறைவாசிகள் விடுதலைக்கான குழு

நன்றியுரை: தோழர். பிரபாகரன், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி, வேலூர் மாவட்டம்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails