மே - 18


மே - 18 
தமிழக சகோதரர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் ஓர் வேண்டுகோள். 

*சகல வீடுகளிலும் கருப்பு கோடி ஏற்றல். 

*மத வழிபாட்டுத் தலங்களில் உறவுகளுக்காக பிரார்த்தனை செய்தல். 

*களியாட்ட நிகழ்வுகளையும் மங்கள காரியங்களையும் முற்று முழுதாக தவிர்த்தல். 

*அரச ஆட்சியாளர்கள் அரச பணிகளை பகிஷ்கரித்தல். 

*இலங்கை அரசின் இன அழிப்பை பறைசாற்றும் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளல்.

365 நாட்களும் உங்களுக்காக வாழுங்கள்....
இவ்வொரு நாள் மட்டும் உறவுகளுக்காக வாழுங்கள்...

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails