tamil eelam the one and only solution..


தமிழீழத்தில் படுகொலை செய்யப்பட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு லட்சக்கணக்கில் கூடி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துவோம்..தமிழினப்படுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி..திரண்டு வாருங்கள்..மே20..மெரீனா கடற்கரை..கண்ணகி சிலை அருகில்..மாலை 5 மணி..

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails