கொலைக்காரன் ராஜபக்சே பிரிட்டனில் கைது செய்ய பட நாம் என்ன செய்ய வேண்டும்..

இலங்கையில் பல்லாயிரக் கணக்கில் தமிழ்மக்களை படுகொலை செய்தும், போர்க்கைதிகளை சர்வதேச விதிகளுக்கு முரணாக சித்திரவதை செய்து படுகொலை செய்தும், தமிழின வரலாற்றுச் சான்றுகளை அழித்து தமிழர்கள் நிலத்தை அடையாளமின்றி அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதுமான சிங்கள பேரினவாத அரசாங்கத்தை தலைமையேற்று கொடுங்கோல் ஆட்சி நடாத்திவரும் இலங்கையின் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச...

பிரித்தானியா வருகை தந்துள்ளதும், அவர் எதிர்வரும் 02-12-2010 அன்று ஒக்ஸ்பேட் பல்கலைக் கழகத்தில் உரையாற்ற உள்ளதுமானது தடுக்கப்படவேண்டிய விடயமாகவும், அதே சமயம் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரித்தானிய சட்டங்களுக்கு அமைவாக அவரை கைது செய்யும் நடவடிக்கையையும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர்ந்துவரும் இனப்படுகொலைகள், பாலியல் பலாத்காரங்கள், என்பவற்றால் பலாயிரக்கணக்கில் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதனை தடுக்கக் கோரியும், இலங்கை அரசை தண்டிக்க கோரியும் உலகெங்கும் தமிழ்மக்கள் வீதிகளிலும், அரச செயலகங்களின் முன்பாகவும் பல ஆர்ப்பாட்டங்களை லட்சக்கணக்கில் திரண்டு நடாத்தியிருந்தாலும் அவை எல்லாவற்றிற்கும் பலன் கிடைக்கக் கூடியதாக இச்சந்தர்ப்பம் அமைவதாலும், கடந்த இரண்டுவாரங்களின் முன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் அவர்கள் வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் மகிந்த கைதுசெய்யப்படுவதை தம்மால் தடுக்கமுடியாது என்றும் தெரிவித்திருந்ததை நினைவில் கொண்டு உடனடியாக இந்த நடவடிக்கையில் உலகத் தமிழர்கள் இறங்க வேண்டும்.

எனவே உடனடியாக செய்யவேண்டிய வேலையாக கீழுள்ள லிங்கை அழுத்தி அதனூடாக உங்கள் முறைப்பாட்டை 300 சொற்களுக்கு அதிகமாக இல்லாமல் இலகுவாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்புங்கள்.

முறைப்பாட்டை அனுப்ப இங்கு அழுத்தவும்: http://www.fco.gov.uk/en/feedback

இவை எல்லாவற்றையும் மீறி 2 ஆம் திகதி அவர் ஒக்ஸ்பேட் பல்கலைக்கழ்கத்தில் உரை நடாத்தும் பட்சத்தில் அதை எங்கும் பல்லாயிரக்கணக்கில் பிரித்தானிய தமிழர்கள் கூடவேண்டியதும் அவசியமாகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

மின்னஞ்சல் அனுப்ப முடிந்தவர்கள் கீழ்காணும் மின்னஞ்சலூடாகவும் உங்கள் கோரிக்கைகளையும், உங்களிற்கு மஹிந்த ஆட்சியால் ஏற்பட்ட பாதிப்புக்களையும் எழுதி அனுப்புங்கள். Proctors.office@admin.oxac.uk

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் இணையத்தள முகவரி: http://www.fco.gov.uk/en/


thanks:tamilwin.com

2 comments:

  1. MANAM ALIYAVELIYADAAAAA ...EELA TAMILINUKUM , ULAGA TAMILREKUM.....

    TENATU TAMILONU MANUDE MANAI NASUMAGE ALINDE POGUVENDUM KUDIYA VEREVIL. ORE E REMBU KUDA ANDE THEVEDIYA NATIL VALUKUDADE.

    YEN ANBU UDEN TAMIL PEREPUGELAI,YEN UYIRUKUM MELANA ANBU ULAGA TAMIL TOLAR- TULIGELAI, YEN EELA TAMIL SAGUDERE - SAGUDERIGELAI ........ EDE NAMUKE KADAITE NALA SANDURPUM THEVEDIYA MAUN MAHINDA RAJAPAKSE VAI UDELAI SEDEREVAIKE.

    TO ALL MY WORLD TAMIL DIASPORA COMRADES AS WE ALL KNOW VERY WELL AND BEEN EXPERIENCED FOR MANY YEARS, THAT WHERE EVER MINORITY GROUPS EXIST , THEY WILL ALWAYS BEING VICTIM AND OPPRESSED BY MAJORITY GROUP IN DIFFERENCE OF RACE,CULTURE, LANGUAGE . IT IS JUST A RHETORIC ARTICLES OF UNITED NATION HUMAN RIGHTS DECLARATION THAT EVERYONE ARE BORN WITH FREEDOM AND EQUALL.

    THEREFORE BEGGING TO MOTHER FUCKER INTERNATIONAL COMMUNITY, UNITED NATION ORGANIZATION, OR BRITISH WHITE DOGS , USA SLAVE DOGS FOR TAMIL EELAM PEOPLE I DESCRIBED AS A SHAMEFUL.

    TAMILAN ENDRE SOLEDA, MANUM KATRE VALUDE

    VALVUDE ORE MURAI, TANMANUTODUM , VEERETUDOME VALEDE TAMILENAI....... BAIYUM NAM AGARRELEI ELAIYADE ..... VEERA TAMILENAI PORUTUDE PODUM PONGE ELLEDE PULIGELAI POLE. ACUM ENBEDE MADAMAIYEDA, ANJUMAIL VALVUDE TAMILENEN URUMAIYEDA.

    TO ALL MY WORLD TAMIL COMRADES, REMEMBERING MAVEERAR NAL IS GREAT, YET TO LIVE AND CONTINUE THE STRUGGLE OF OUR GREAT COMRADES THAT GIVEN THEIR OWN LIFE IS FAR MORE IMPORTANT.

    THE WHOLE WORLD MIGHT GIVE A RED CARPET WELCOME TO MOTHER FUCKER EVIL, SATAN SON OF BITCH MAHINDA RAJAPAKSE....... YET IT IS A DUTY OF EVERY SINGLE TAMIL TO TAKE AN OATH..............

    DESTROYING ALL MOTHER FUCKER SINHALESE SHOULD BE OUR LIFE FROM THIS PLANET.

    SO , IT IS JUST WASTE OF TIME SENDING MAIL OR ANY MEMORUNDUM TO WORLD PUPPETS.

    SO LETS PLAN HOW TO KILL RAJAPAKSE , WHEN HE STEP INTO MOTHER FUCKER UK.

    WE NEED PEOPLE SPIRITS LIKE BAGAT SINGH, NETAJI, VERAPANDIYAN, SEELAN. CELLAKILI SHANKER,KITTU ................................

    LONG LIVE LTTE, TAMIL EELA MAKKAL AND WORLD TAMIL DIASPORA.

    GO TO HELL ALL MOTHER FUCKER INDIA, TAMILNADU AND ALL MF SINHALESE BASTARDS.

    ReplyDelete
  2. DEAR TAMIL MAKKAL KURAL SENDING MEMORANDUM, OR EMAIL TO MOTHER FUCKER BRITISH WHITE DOGS OR TO OTHER BIG EVIL COUNTRYS LIKE MF USA, EU, UN WILL NEVER CHANGE THE PRESENT CONSEQUENCE OF TAMIL EELAM IDP.

    THE ONLY CHOICE IS ,THE WHOLE TAMIL DIASPORA NEED TO REGROUP AND KILL ALL MOTHER FUCKER INDIANS, TAMILS FROM TAMILNADU, AND MF ALL SINHALESE BASTARDS .

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails