agrinaigal,Aavanapadam,kurumpadam

அஃறிணைகள்...? குறும்படம்


கண்ணியமாய் வாழப் போராடிக் கொண்டிருக்கும் இரு திருநங்கைகளின் உண்மைக்கதை..

அஃறிணைகள்.....? ஆவணப்படம் பார்த்த பிறகு அதன் இயக்குனரும் சகோதரருமான இளங்கோவன் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நம் நண்பர் ஒருவர் எழுதிய கடிதம்.

மனதை தொட்டதை முதலில் சொல்லிவிட்டு ஆரம்பிப்பது முறை ...
அற்புதமான பதிவு...
இது ஆவண படம் என்ற உணர்வு எங்கேயும் எனக்கு எழவில்லை ....உங்கள் மூலம் எனக்கு இரண்டு தோழிகள் கிடைத்திருப்பது குறித்து மிக்க மகிழ்கிறேன்...
ஸ்மைலி மற்றும் க்ளாடிக்கு என் அன்பு உரித்தாகட்டும் ..
ஆவண படத்தை கதை வடிவில் சொல்லியிருப்பது நேர்த்தியாக இருக்கிறது அண்ணா...
தங்களின் நேர்மையான படைப்புக்கு தலைவணங்குகிறேன்.....
தயாரிப்பாளர் அவர்களுக்கு என் அன்பை சொல்லவும் .

1 comment:

LinkWithin

Related Posts with Thumbnails