ஓவியர் புகழேந்தி ஓவியங்கள்


துல்லியம் காட்டும்
தொலைநோக்கியில்
தெரியாமல் போனவை-
முதுகுக்குப் பின் நின்ற
துரோக முகங்கள் !.
-இன்குலாப்






மண் துளைத்து இறங்கும்
மரணத்தின் வெடிமுழக்கத்தை
தாங்குமோ?
தாலாட்டில் இனிததரிந்த
இளஞ்செவிப்பறைகள்!
- கவிஞர் இன்குலாப்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails