justice needed for 40000 killed by srilanka in 2009,canadian tamilar thesiya avai



அமெரிக்க தமிழ் அமைப்புக்களாலும், கனடிய தமிழர் தேசிய அவையினராலும் ஐ.நா. முன்றலில் நடாத்தப்பட்ட கவனயீர்ப்பு


கடந்த 22ந் திகதி புதன்கிழமை காலை 10.00 மணியிலிருந்து மாலை 4.00 மணிவரை நியுயோர்க் நகரில் ஐநா சபைக்கு முன்பாக அமெரிக்கத் தமிழ் அமைப்புக்களினாலும், கனடிய தமிழர் தேசிய அவையினராலும் நடாத்தப்பட்ட‌ கவனயீர்ப்பு நிகழ்வுக்கு கனடாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் பல நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கு கனடியத் தமிழ்மக்களை, கனடியத் தமிழர் தேசிய அவையினர் அழைத்துச் சென்றிருந்தனர்.

இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்டிருக்கும் ஐ.நா நிபுணர்கள் ஆலோசனைக் குழு முறையாக செயற்பட வேண்டும், ஜனாதிபதி மகிந்தராஜபக்சவை கைது செய்து அவர்மீது போர் குற்ற விசாரனை நடத்தவேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து இக் கவனயீர்hப்ப நடத்தப்பட்டது.

ஐ.நாவின் 65 ஆவது பொதுக் கூட்டத் தொடர் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை. இக்கூட்டத் தொடரில் பங்கேற்கின்ற நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது

மக்கள் மிகவும் உணர்ச்சிபூர்வமாக‌ இடைவிடாது கோசங்களை ஒலித்தவண்ணமே இருந்தனர். இக்கவன ஈர்ப்பு நிகழ்வை பல ஊடகங்கள் பதிவு செய்த‌வண்ணமிருந்தன. இதில் மகிந்தவின் ரூபவாகினி போன்ற‌ பிரசார ஊடகங்களும் அடங்கும்.

எமது மக்கள் எதுவித அச்சமுமின்றி ஈழத்தில் தான் காலடி வைப்போம் என தமிழ் , ஆங்கிலம் சிங்களம் ஆகிய மெழிகளில் உரத்துக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில் போராட்டக்காரர்களை நோக்கி முன்னேற முயன்ற சிறிலங்காவின் பாதுகாப்பு உத்தியோகத்தரை அங்கு கடமையில் இருந்த மகளிர் மக்கள் தொடர்பு அதிகாரி தடுத்து வேறு திசையில் செல்லும்படி எச்சரித்தார்.

நிகழ்சி அமைப்பாளர்கள், மாணவர் தலைவர்,மற்றும் நாடுகடந்த அரசின் இடைக்கால தலைவர் திரு.உருத்திரகுமார் அவர்களும், கனடியத் தமிழர் தேசியஅவை சார்பில் திரு. ராஜ்குமார் அவர்களும் உரையாற்றினார்கள்.

அதனைத்தொடர்ந்து " நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும்" என்ற பாடல் மிகவும் உணர்வுபூர்வமாக‌ அனைவரினாலும் பாடப்பட்டது.

நிறைவாக அகவணக்கத்துடனும், உறுதிமொழியுடனும் கவனயீர்ப்பு நிறைவு பெற்றது.

2 comments:

  1. To all world tamil diaspora, history have proven no justice for the weak and minority , only might is the king. To all dignity and tamil diaspora, it is better to die standing rather than knees and begging for live. The Whole MOTHER FUCKER WORLD, UN, INTERNATIONAL COMMUNITY, EU, NAM ARE JUST AN EVIL ASSOCIATES. SO THEREFORE REIGNITE TAMIL EELAM WAR 5 AND KILL ALL SINHALESE MOTHER FUCKERS , INDIAN BASTARDS, AND ALL EVIL MOTHER FUCKER ALL TAMILS IN TAMIL EELAM.

    TO ALL TAMIL DIASPORA DO NOT WASTE TIME SEEKING FOR JUSTICE.

    WAKE UP, STAND UP, BE UNITE, BE FIRM, BE STRONG
    BLOW THE WAR TRUMPET AND LETS GO AND ELIMINATE , DESTROY MOTHER FUCKER RAJAPAKSE , HIS EVIL BROTHERS AND ALL EVIL MF SINHALESE.

    ReplyDelete
  2. very very sorry... not all tamils in tamil eelam...
    it is ALL TAMILS FROM TAMILNADU MOTHER FUCKER. I BEG TO ALL TAMIL EELAM MAKAL FOR MY ERROR.

    TAMIL EELAM WILL SOOON RISE....... TAMIL EELAM MAKKAL WILL FREE AGAIN

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails