kutty puli,r.jenith,ambattur,thiruvallur,naam thamilar



ராஜா ராஜா சோழன் கொடுத்தாண்ட புலிக்கொடி .
தொடுத்தான் என் அண்ணன் ஈழத்தில் சோழப்போரை.
என் அண்ணன் மறுபடியும் வருவான்ரா
தமிழ் ஈழம் வென்று தருவான்ரா
தளராதே தமிழா தளராதே...

தமிழீழத்தில் புலிக்கொடி பறக்கும் தளராதே தமிழா .
முப்படையும் வரும் மும் முனையிலும் மோதும் .
பண்டாரவன்னியன் ஆண்டவன்னி மண்ணடா.
என் அண்ணன் ஈழமண்ணில் எதிரிகள் யாவரையும் விடப்போவதில்லை .
எதிரியின் உடல்கள் யாவும் வந்து குவியுமடா வன்னிமண்ணிலே.
தளராதே தமிழா தளராதே...
நீரில் எரியும் திபமடா வற்றாப்பளை தீயில் எரிவதா.
அண்ணன் விடப் போவதில்லையடா .
இங்கு எங்கே சிங்களவனை ஆழவிட்டது யாரடா .
அண்ணன் படை விரட்டுமடா .
இங்கு தமிழன் ஆளுவானடா .
தளராதே தமிழா தளராதே..

அண்ணன் சொல்லில் அண்ணன் படை தமிழீழம் படைக்குமடா
காலம் வரும் நல்ல நேரம் வரும் .
கண்ணிமைக்கும் நேரத்தில் அண்ணன் படை பாயும் .
எதிரி கண்ணில் ஈழமண்ணை துவுமாடா .
தளராதே தமிழா தளராதே .

அண்ணன் படை தமிழீழம் வென்று தரும்.
மகிந்தாவின் மானம் தெருவெங்கும் நாய் இழுக்கும் .
தமிழனின் வீரம் புலிக்கொடியாய் வானில் பறக்குமடா .
சோனியாவின் துண்டு சாணியாக மாறும் .
தளராதே தமிழா அண்ணனின் கையில் இன்னும் வீரமுண்டு .
தளராதே தமிழா தளராதே தமிழா தளராதே தமிழா.. -தமிழன் சிவா

1 comment:

LinkWithin

Related Posts with Thumbnails