jayalalithavin thuglak tharbar



மாவீரர்நாள் நிகழ்வுக்கு அனுமதி கொடுத்துவிட்டு கூட்டம் நடக்கும் சில மணி நேரங்களுக்கு முன் நிகழ்வு ஏற்பாடுகளை செய்த மதிமுக தென்சென்னை மாவட்ட செயலாளர் உட்பட நூற்றுக்கணக்கானோரை கைது செய்து நிகழ்ச்சியை முடக்கிப்போட்டது ஜெயலலிதா-வின் அடக்குமுறை ஆட்சி.. இலட்சக்கணக்கில் பணம் செலவழித்து ஏறக்குறைய பணிகள் நிறைவடையும் நேரத்தில் இந்த அராஜக செயலை செய்திருக்கிறார்கள்..

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails