maaveerar naal 2011, germany dortmund






தமிழினத்தின் விடுதலை ஒன்றையே மூச்சாக்கி ஒப்பற்ற தலைவன் தமிழீழத் தேசியத் தலைவர் "தேசத்தின் சொத்து" மேதகு வே.பிரபாகரன் வழிகாட்டுதலில் தாயகத்தை ஆக்கிரமித்து நின்ற சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளை கொன்று வீழ்த்தி வீரச்சாவடைந்த மானமறவர்களான மாவீரர்களை போற்றி வணங்கி நிற்கும் நிகழ்வு யேர்மனியில் டோர்ட்முன்ட் நகரில் ஒழுங்குபடுத்தப்பட்ட இடத்தில் எழுச்சியுடன் மாவீரர்தின நிகழ்வுகள் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கிலான தமிழர்கள் மிகவும் உணர்வெழுச்சியுடன் தமது உறவுகளிற்கு அஞ்சலி செலுத்துவதற்கு ஒன்று கூடியுள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails