maaveerar naal 2011,swiss



மாவீரம் என்பது தமிழீழ விடுதலையின் ஆணிவேர். ஆனால் இன்று எம் ஆணிவேர்களின் துயிலுமில்லங்கள் இனவாத சிங்கள அரசினாலும் அவர்களின் அடிவருடிகளினாலும் சிதைத்துச் சின்னாபின்னமாக்கப்பட்டமை நாம் அனைவரும் அறிந்து உண்மை.

சிங்கள அரசின் எத்தகைய ஈனச்செயல்களாலும் ஈழத்தமிழினம் அடிபணிந்து அடிமைகளாய் வாழமாட்டோம் என்பதை மீண்டும் ஒருமுறை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினரால் 27.11.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணியளவில் சுவிஸ் நாட்டின் வோ மாநில இவர்டோன் நகரில் தாயக விடுதலைக்காய் உயிர்நீத்த மாவீரர்கள் மாமனிதர்கள் நாட்டுப்பற்றாளர்கள் பொதுமக்கள் என அனைவரினதும் நினைவு தாங்கிய நினைவுக்கல் திறந்துவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails