maaveerar naal 2011,belgium




தமிழீழ மண்ணில் சிங்களப்பேரினவாதத்தால் அழித்தொழிக்கப்பட்ட மாவீரர்துயிலுமில்லங்களை புலம்பெயர் நாடுகளில் மீள நிறுவும் பணி, பரவலாக மேற்கொள்ளப்படுகின்றது. அந்த வகையில், பெல்ஜியம் அன்ர்வேர்பேன் நகரத்தில் தமிழர் பண்பாட்டு கழகத்தின் செயற்பாட்டினால் நிறுவப்படவிருக்கும் மாவீரர் துயிலுமில்லத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடை பெற்றது

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails