martyr sridhar


ஈழபடுகொலைகளை நிருத்தக்கோரி தன்னுயிரை தியாகம் செய்த தியாகி ஸ்ரீதர்..


என்ன செய்ய தியாகிகள் எப்போதும் ஏதேனும் ஒரு உணர்வுக்காகவே உயிர் தியாகம் செய்ய முனைகின்றனர்..
அவர்களுக்கு தன் இனம் படுகொலை செய்யப்படும்போது போர் என்றால் இதெல்லாம் சகஜம் என்றோ..
மழை விட்டும் தூவாணம் விடவில்லை என்றோ... _____த்தனமாக எண்ண தோன்றுவதில்லை...
வீரவணக்கம் செய்வோம்....

தமிழன் வெல்வான்..தமிழீழம் மலரும்..


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails